21 நாட்களுக்குள் தேர்தல் செலவு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்: தேர்தல்‌ ஆணைக்குழு

Date:

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, 2024 பாராளுமன்றத் தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அனைத்து தேர்தல் பிரசார செலவு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டுமென்று தேர்தல்‌ ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் 2024.12.06 ஆம்‌ திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர்‌ போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தல்‌ மாவட்டத்தின்‌ தெரிவத்தாட்சி அலுவலருக்கும்‌, அரசியலமைப்பின்‌ 99௮ உறுப்புரைக்கமைய (தேசியப்‌ பட்டியல்‌) பெயர்‌ குறிக்கப்பட்ட வேட்பாளர்கள்‌ தமது வருமான, செலவின விபரத்திரட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திற்கும் ஒப்படைக்க வேண்டுமென்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...