21 நாட்களுக்குள் தேர்தல் செலவு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்: தேர்தல்‌ ஆணைக்குழு

Date:

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, 2024 பாராளுமன்றத் தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அனைத்து தேர்தல் பிரசார செலவு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டுமென்று தேர்தல்‌ ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் 2024.12.06 ஆம்‌ திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர்‌ போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தல்‌ மாவட்டத்தின்‌ தெரிவத்தாட்சி அலுவலருக்கும்‌, அரசியலமைப்பின்‌ 99௮ உறுப்புரைக்கமைய (தேசியப்‌ பட்டியல்‌) பெயர்‌ குறிக்கப்பட்ட வேட்பாளர்கள்‌ தமது வருமான, செலவின விபரத்திரட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திற்கும் ஒப்படைக்க வேண்டுமென்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...