21 நாட்களுக்குள் தேர்தல் செலவு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்: தேர்தல்‌ ஆணைக்குழு

Date:

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, 2024 பாராளுமன்றத் தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அனைத்து தேர்தல் பிரசார செலவு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டுமென்று தேர்தல்‌ ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் 2024.12.06 ஆம்‌ திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர்‌ போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தல்‌ மாவட்டத்தின்‌ தெரிவத்தாட்சி அலுவலருக்கும்‌, அரசியலமைப்பின்‌ 99௮ உறுப்புரைக்கமைய (தேசியப்‌ பட்டியல்‌) பெயர்‌ குறிக்கப்பட்ட வேட்பாளர்கள்‌ தமது வருமான, செலவின விபரத்திரட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திற்கும் ஒப்படைக்க வேண்டுமென்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...