காஸாவில் 24 மணித்தியாலங்களில் 55 பேரை படுகொலை செய்து 186 பேரை காயப்படுத்தியுள்ள ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம்!

Date:

காஸா பகுதிக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 186 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் வாழும் இடங்களில் இந்த தாக்குதல் நடப்பதால், அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.

மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள நிலையில், காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை கிடைக்காத நிலைமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர சம்பவத்தை எதிர்த்து பல்வேறு சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...