சவூதி வாழ் காத்தான்குடி சமூகத்தின் ஒன்றுகூடல் நிகழ்வும் இலங்கை தூதுவருக்கான கௌரவிப்பும்..!

Date:

சவூதி அரேபியாவின் றியாத் நகரில் காத்தான்குடி சமூகத்தின் (KCSA) வின்டர் ஒன்றுகூடல், (winter gathering) நேற்று (1) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் றியாத், அல்ஹஸா, தமாம் போன்ற பிரதேசங்களில் வாழும் KCSA உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர்  ஓ.எல்.அமீர்அஜ்வத் அவர்கள் கலந்து கொண்டார். அவரை கௌரவிக்கும் விதமாக, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக, முன்னணி வைத்திய நிபுணர் Dr. Fareed, MBBS(SL), MD(COL), MRCP(UK), FRCP(LON), FCCP(COL) ஆகியோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...