நிதித்துறையை வலுப்படுத்த இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி

Date:

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கையின் நிதித்துறையை வலுப்படுத்த உதவுவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்கை அடிப்படையிலான கடனுதவிக்கு செவ்வாய்க்கிழமை (19) ஒப்புதல் அளித்துள்ளது.

ADB இன் நிதித் துறை ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் இரண்டாவது துணைத் திட்டம், 2023 இல் அங்கீகரிக்கப்பட்ட முதல் துணைத் திட்டத்தின் கீழ் நிலைப்படுத்தல் மற்றும் நெருக்கடி மேலாண்மை நடவடிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது துணைத் திட்டமானது இலங்கையின் பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றிலிருந்து நிலையான மீட்சியை அடைவதற்கு வங்கித் துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்குமான ஆதரவினை வழங்குகிறது.

 

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...