பாகிஸ்தானின் “டெக்ஸ்போ – 2024“ கண்காட்சி; இலங்கை நிறுவனங்களும் பங்கேற்பு

Date:

பாகிஸ்தானின் முன்னணி ஆடை மற்றும் தோல் உற்பத்தி கண்காட்சியான ‘டெக்ஸ்போ 2024’ கராச்சியில் நடைபெற்றது.

பாகிஸ்தானின் ஆடை மற்றும் தோல் உற்பத்தி துறையினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கண்காட்சி இடம்பெற்றது.

55 நாடுகளில் இருந்து 900க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் இலங்கையை சேர்ந்த 28 நிறுவனங்கள் ஆடை மற்றும் தோல் உற்பத்தி துறையில் தங்கள் நிபுணத்துவத்தை இக்கண்காட்சியில் வெளிப்படுத்தின.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...