‘வாழ வைத்து வாழ்வோம்’: மாவனல்லை ஜமாஅத்தே இஸ்லாமியின் 19வது இரத்ததான முகாம்!

Date:

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளை ஏற்பாட்டில் 19வது வருடாந்த இரத்ததான முகாம் எதிர்வரும் 8ஆம் திகதி வளவ்வத்தை ஜமாஅத்தே இஸ்லாமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாமின் முக்கிய நோக்கம், இரத்த தேவைமிக்க நோயாளிகளுக்கான உதவியை வழங்குவது மட்டுமல்லாது, சமூகத்தில் மனிதநேயத்தையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் செயல்பாடாகும்.

சமூக ஆர்வலர்கள்,மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்களது அடையாள ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...