‘வாழ வைத்து வாழ்வோம்’: மாவனல்லை ஜமாஅத்தே இஸ்லாமியின் 19வது இரத்ததான முகாம்!

Date:

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளை ஏற்பாட்டில் 19வது வருடாந்த இரத்ததான முகாம் எதிர்வரும் 8ஆம் திகதி வளவ்வத்தை ஜமாஅத்தே இஸ்லாமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாமின் முக்கிய நோக்கம், இரத்த தேவைமிக்க நோயாளிகளுக்கான உதவியை வழங்குவது மட்டுமல்லாது, சமூகத்தில் மனிதநேயத்தையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் செயல்பாடாகும்.

சமூக ஆர்வலர்கள்,மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்களது அடையாள ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...