ஹஜ் குழு உறுப்பினராக அல்ஹாஜ் பௌசுல் ஹக் நியமனப் பத்திரத்தை பெற்றுக்கொண்டார்!

Date:

பட்டயக் கணக்காளர் ரியாஸ் மிஹ்லார் தலைமையில் நியமிக்கப்பட்ட புதிய அரச ஹஜ் குழு அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

குழுவின் தலைவர் ரியாஸ் மிஹ்லார் உறுப்பினர்களான சட்டத்தரணி டி.கே.அசூர், வை.எல்.எம். நவவி, ஆகியோர் நேற்று தமது நியமனக் கடிதங்களை புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும் சுனில் செனவிமிடருந்து பெற்றுக் கொண்டனர்.

குழுவின் உறுப்பினரான பட்டயக் கணக்காளரான பெளசுல் ஹக் தனது நியமனப் பத்திரத்தை இன்று அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

அல்ஹாஜ் பெளசுல் ஹக் அவர்கள் ஹைலன்ட் குரூப் ஒப் கம்பெனியின் முகாமைத்துவ பணிப்பளாராகவும் தலைவராகவும் இலங்கை பைத்துல்மால் நிதியத்தின் உதவித் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.

மேலும் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் ட்ரஸ்டியாகவும் இதற்கு முன்னர் பணியாற்றியிருக்கின்றார்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...