ஹேஸல்வுட்டின் காயம்: இந்திய அணிக்கு காதிருக்கும் அதிஷ்டம் ?

Date:

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடும் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் அதிர்ச்சியாக முக்கிய பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேஸல்வுட் காயத்தால் வெளியேறியுள்ளார். ஹேஸல்வுட் திடீரென காயமடைந்ததால், அவரை ஸ்கேன் செய்வதற்காக மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு பந்துவீச்சாளர் குறைந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையலாம், ஏனெனில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சுத் தளம் தற்பொழுது பாதிக்கப்படியுள்ளது. இந்நிலையில், இந்தியா இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு போட்டியில் முன்னிலை பெறுமா என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஜோஷ் ஹேஸல்வுட்டின் காயம் எந்த அளவிற்கு தீவிரம் என்பதை அடுத்த கட்ட அறிக்கைகள் மூலம் தெரியவர உள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...