புஹாரி ஹதீஸ் பாராயண நிகழ்வு நாளை ஆரம்பம்: பெரிய கந்தூரி ஜனவரி 30 இல்..!

Date:

பேருவளை மாளிகாஹேனையில் அமைந்துள்ள பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புஹாரித் தக்கியாவில் 146ஆவது வருட புனித ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் பாராயண மஜ்லிஸ் நாளை (28) அதிகாலை ஸுபஹ் தொழுகையின் பின்னர் ஆரம்பமாகும்.

காதிரியத்துன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய நாயகம் அல் ஆலிமுல் பாழில் அஹ்மத் பின் முஹம்மத் ஆலிம் காதிரிய்யதுன் நபவி தலைமையில் இப்புனித மஜ்லிஸ் ஆரம்பிக்கப்படும் .

வெள்ளிக்கிழமை தவிர தொடர்ந்து ஒரு மாதகாலம் புனித ஸஹுஹுல் புஹாரி ஹதீஸ் பாராயணம் செய்யப்படுவதோடு விளக்கவுரையும் இடம்பெறும். 2025ஜனவரி மாதம் 30ஆம் திகதி முற்பகல் தமாம் பெரிய கந்தூரி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...