புஹாரி ஹதீஸ் பாராயண நிகழ்வு நாளை ஆரம்பம்: பெரிய கந்தூரி ஜனவரி 30 இல்..!

Date:

பேருவளை மாளிகாஹேனையில் அமைந்துள்ள பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புஹாரித் தக்கியாவில் 146ஆவது வருட புனித ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் பாராயண மஜ்லிஸ் நாளை (28) அதிகாலை ஸுபஹ் தொழுகையின் பின்னர் ஆரம்பமாகும்.

காதிரியத்துன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய நாயகம் அல் ஆலிமுல் பாழில் அஹ்மத் பின் முஹம்மத் ஆலிம் காதிரிய்யதுன் நபவி தலைமையில் இப்புனித மஜ்லிஸ் ஆரம்பிக்கப்படும் .

வெள்ளிக்கிழமை தவிர தொடர்ந்து ஒரு மாதகாலம் புனித ஸஹுஹுல் புஹாரி ஹதீஸ் பாராயணம் செய்யப்படுவதோடு விளக்கவுரையும் இடம்பெறும். 2025ஜனவரி மாதம் 30ஆம் திகதி முற்பகல் தமாம் பெரிய கந்தூரி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...