ஹஜ் குழு உறுப்பினராக அல்ஹாஜ் பௌசுல் ஹக் நியமனப் பத்திரத்தை பெற்றுக்கொண்டார்!

Date:

பட்டயக் கணக்காளர் ரியாஸ் மிஹ்லார் தலைமையில் நியமிக்கப்பட்ட புதிய அரச ஹஜ் குழு அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

குழுவின் தலைவர் ரியாஸ் மிஹ்லார் உறுப்பினர்களான சட்டத்தரணி டி.கே.அசூர், வை.எல்.எம். நவவி, ஆகியோர் நேற்று தமது நியமனக் கடிதங்களை புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும் சுனில் செனவிமிடருந்து பெற்றுக் கொண்டனர்.

குழுவின் உறுப்பினரான பட்டயக் கணக்காளரான பெளசுல் ஹக் தனது நியமனப் பத்திரத்தை இன்று அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

அல்ஹாஜ் பெளசுல் ஹக் அவர்கள் ஹைலன்ட் குரூப் ஒப் கம்பெனியின் முகாமைத்துவ பணிப்பளாராகவும் தலைவராகவும் இலங்கை பைத்துல்மால் நிதியத்தின் உதவித் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.

மேலும் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் ட்ரஸ்டியாகவும் இதற்கு முன்னர் பணியாற்றியிருக்கின்றார்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...