Clean Srilanka திட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் நியமனம்..!

Date:

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவுள்ள “Clean Srilanka” திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியை நிறுவி அதன் உறுப்பினர்களை நியமிப்பதற்கான விசேட வர்த்தமானி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வின் ஊடாக சமூகத்தை மேலும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் இலக்குகளை அடைவதற்காக, “Clean Srilanka” திட்டத்தை திட்டமிட்டு, நிர்வகிக்க மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கும் அத்துடன் முன்னேற்றத்தை முன்வைப்பதற்கும் இந்த பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...