சபாநாயகர் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

Date:

சபாநாயகர் அசோக்க சப்புமல் ரன்வலவின் பதவி விலகல் குறித்து ஜனாதிபதியின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 13 ஆம் திகதி முதல் அசோக்க சப்புமல் ரன்வல சபாநாயகர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...