ஹேஸல்வுட்டின் காயம்: இந்திய அணிக்கு காதிருக்கும் அதிஷ்டம் ?

Date:

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடும் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் அதிர்ச்சியாக முக்கிய பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேஸல்வுட் காயத்தால் வெளியேறியுள்ளார். ஹேஸல்வுட் திடீரென காயமடைந்ததால், அவரை ஸ்கேன் செய்வதற்காக மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு பந்துவீச்சாளர் குறைந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையலாம், ஏனெனில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சுத் தளம் தற்பொழுது பாதிக்கப்படியுள்ளது. இந்நிலையில், இந்தியா இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு போட்டியில் முன்னிலை பெறுமா என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஜோஷ் ஹேஸல்வுட்டின் காயம் எந்த அளவிற்கு தீவிரம் என்பதை அடுத்த கட்ட அறிக்கைகள் மூலம் தெரியவர உள்ளது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...