சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் கப்டில்

Date:

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான கப்டில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தனது கிரிக்கெட் பயணம் மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியதாகவும், நியூசிலாந்து அணிக்காக ஆடிய ஒவ்வொரு போட்டியும் தனக்குப் பெருமை அளித்ததாகவும் கூறியுள்ளார்.

கப்டில் தனது திரை இறுதி எனக் கூறிய இந்த முடிவை எடுத்ததற்கு தனது குடும்பத்தினரின் ஆதரவும் உறுதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் . அவர் தொடர்ந்து அவர் உலகம் முழுவதும் உள்ள T20 லீக் போட்டிகளில் பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்டில் தனது விளையாட்டு வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 7,000க்கும் அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார். குறிப்பாக, 2015 உலகக்கோப்பை போட்டியில் அவர் அடித்த 237 ரன்கள் இன்னும் ரசிகர்களின் நினைவில் இருக்கிறது.

கிரிக்கெட் உலகம் அவரது ஓய்வு அறிவிப்பை வரவேற்கையில், அவரது சேவைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...