பெண்களுக்கான அரபு எழுத்தணி பயிற்சி பட்டறை NEST அகடமியில்…!

Date:

முஸ்லிம்களின் பாரம்பரிய எழுத்தணி கலையான அரபு எழுத்தணி கலையை மேம்படுத்தும் நோக்கோடு இலங்கை அரபு எழுத்தணி சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் பெண்களுக்கான அரபு எழுத்தணி பயிற்சி பட்டறை 2025 ஜனவரியில் 26ஆம் திகதி மாலை 9 மணி முதல் 5 மணி வரை இரத்மலானையில் அமைந்துள்ள நெஸ்ட் அகடமியில் ஏற்பாடாகியுள்ளது.

ஆன்மீகமும் அழகியலும்  இரண்டறக் கலந்த, மிகுந்த பண்பாட்டு சிறப்புடைய இப்பாரம்பரிய கலையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள பெண்களும் யுவதிகளும் இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி ஜனவரி 10
மேலதிக தொடர்புகளுக்கு 077 8852767 வாட்ஸ்அப் மட்டும்.

 

 

 

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...