மகத்துவமிக்க அல் குர்ஆனை உள்ளங்களில் உயிரூட்டும் சவூதி தூதரகம்: 2வது தடவையாகவும் நடாத்திய தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டி

Date:

இலங்கைக்கான சவூதி தூதரகமும் முஸ்லிம் விவகாரத் திணைக்களமும் இணைந்து இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த தேசிய அல்குர்ஆன் மனனப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் தூதுவர் காலித் அல் கஹ்தானி அவர்களின் தலைமையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

400 போட்டியாளர்கள் பங்கு கொண்ட இந்நிகழ்வில் திணைக்களப் பணிப்பாளர் நவாஸ் உட்பட பல உலமாக்களும் கலந்து கொண்டனர்.

(படங்கள்)

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...