உள்ளூராட்சித் தேர்தல் மனு விசாரணை நிறைவு: முடிவு விரைவாக அறிவிக்கப்படும்

Date:

பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட ‘உள்ளூராட்சி சபைத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம் அரசியலமைப்பிற்குட்பட்டதா என்பது குறித்த தனது முடிவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சபாநாயகருக்கு விரைவாக அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று (27) அறிவித்துள்ளது.

குறித்த திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, அதன் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரண் என அறிவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களின் விடயங்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், மனுக்களின் விசாரணையின் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

குறித்த மனுக்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர், தேசிய ஜனநாயக முன்னணியின் சட்டத்தரணி கௌஷல்யா ஜயவீர, கல்கிஸ்ஸை மாநகர சபையின் முன்னாள் மேயர் உபுல் கமகே, கடுவெல நகரசபை உறுப்பினர் ஷிரந்த பெரேரா ஆகியோர் தாக்கல் செய்தனர்.

 

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...