கடும் யுத்தத்துக்கு மத்தியிலும் எந்தவொரு கணத்திலும் தன் அதிகாரத்தை இழக்காத ஹமாஸ் இயக்கம்.

Date:

இன்று இஸ்ரேல் -ஹமாஸ் யுத்த நிறுத்தம் அமுலாகியுள்ள நிலையில் காசாவின் சகல பிரதேசங்களிலும் ஹமாஸ் இயக்கத்தின் பொலிஸ் படை தன்னுடைய அதிகாரத்தை பரவலாக்கும் வகையிலே இயங்க ஆரம்பித்திருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ வானொலி ஒன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இந்தளவு கடுமையாக யுத்தம் நடந்த சூழ்நிலையிலும் கூட எந்தவொரு கணத்திலும் காசா மீதான தன்னுடைய அதிகாரத்தை இழக்காத ஒரு பலம் வாய்ந்த இயக்கமாக ஹமாஸ் இயக்கம் இருந்திருக்கிறது என்றும் அது இன்னும் இன்னும் தன்னுடைய அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தனக்குள் வைத்திருப்பதற்கு அது திட்டம் வகுத்திருக்கிறது என்றும் மிகவும் ஆச்சர்யத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...