தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் முனீர் கலந்துரையாடல்..!

Date:

(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)

தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பருக்கும் தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்புச் சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் (31) நீதி அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது தேசிய ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள், பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

குறித்த பிரச்சினைகளை இனங்கண்டு கட்டம் கட்டமாக தீர்வு காண்பதற்கும் இச்சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர், உதவிச் செயலாளர்கள்,  தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எல்.ஐ.ஏ.எம். சாஜஹான் மற்றும் உதவி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...