கடும் யுத்தத்துக்கு மத்தியிலும் எந்தவொரு கணத்திலும் தன் அதிகாரத்தை இழக்காத ஹமாஸ் இயக்கம்.

Date:

இன்று இஸ்ரேல் -ஹமாஸ் யுத்த நிறுத்தம் அமுலாகியுள்ள நிலையில் காசாவின் சகல பிரதேசங்களிலும் ஹமாஸ் இயக்கத்தின் பொலிஸ் படை தன்னுடைய அதிகாரத்தை பரவலாக்கும் வகையிலே இயங்க ஆரம்பித்திருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ வானொலி ஒன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இந்தளவு கடுமையாக யுத்தம் நடந்த சூழ்நிலையிலும் கூட எந்தவொரு கணத்திலும் காசா மீதான தன்னுடைய அதிகாரத்தை இழக்காத ஒரு பலம் வாய்ந்த இயக்கமாக ஹமாஸ் இயக்கம் இருந்திருக்கிறது என்றும் அது இன்னும் இன்னும் தன்னுடைய அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தனக்குள் வைத்திருப்பதற்கு அது திட்டம் வகுத்திருக்கிறது என்றும் மிகவும் ஆச்சர்யத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...