நாளை ஆரம்பமாகும் போர் நிறுத்தம்: இஸ்ரேல் சிறையில் உள்ள 2000 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள்!

Date:

நாளை ஆரம்பமாகும் ஹமாஸ் இஸ்ரேலுக்குகிடையிலான யுத்த நிறுத்தத்தின் பின் இஸ்ரேல் தன்வசம் உள்ள 2000 பலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யப்படுவார்கள்.

இவர்களில் 250 பேர் ஆயுட்கால சிறை வழங்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகள். 500 பேர் கடுமையான தீர்ப்புக்களால் கைதான பலஸ்தீனிய கைதிகள்.
இதைத்தவிர ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் கைது செய்யப்பட்ட 1000 கைதிகள் என்ற அடிப்படையில் மொத்தம் 2000 பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்யும்.

இதற்கு நிகராக ஹமாஸ் தம்மிடம் இருக்கின்ற 33 பேரை விடுதலை செய்யும். இவர்களில் மனிதாபிமான ரீதியாக விடுவிக்கப்பட வேண்டியவர்களில் பெண்களும் சிறுவர்களும் முதியவர்களும் அடங்குகின்றார்கள்.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...