நாளை ஆரம்பமாகும் போர் நிறுத்தம்: இஸ்ரேல் சிறையில் உள்ள 2000 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள்!

Date:

நாளை ஆரம்பமாகும் ஹமாஸ் இஸ்ரேலுக்குகிடையிலான யுத்த நிறுத்தத்தின் பின் இஸ்ரேல் தன்வசம் உள்ள 2000 பலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யப்படுவார்கள்.

இவர்களில் 250 பேர் ஆயுட்கால சிறை வழங்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகள். 500 பேர் கடுமையான தீர்ப்புக்களால் கைதான பலஸ்தீனிய கைதிகள்.
இதைத்தவிர ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் கைது செய்யப்பட்ட 1000 கைதிகள் என்ற அடிப்படையில் மொத்தம் 2000 பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்யும்.

இதற்கு நிகராக ஹமாஸ் தம்மிடம் இருக்கின்ற 33 பேரை விடுதலை செய்யும். இவர்களில் மனிதாபிமான ரீதியாக விடுவிக்கப்பட வேண்டியவர்களில் பெண்களும் சிறுவர்களும் முதியவர்களும் அடங்குகின்றார்கள்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...