வெற்றிகரமாக நிறைவுற்ற தெல்தோட்டை இரத்ததான முகாம்..!

Date:

தெல்தோட்டை பிரதேச செயலக கிராம அலுவலர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 5 வது வருடாந்த இரத்ததான முகாம் வெற்றிகரமாக நிறைவுற்றது.

இதில் பங்குபற்றிய 113 பேரில் 85 பேர் தமது இரத்தத்தை தானமாக வழங்கினர்.
மழையுடன் கூடிய குளிர் காலநிலையையும் தாண்டி ஆர்வத்துடன் 113 பேர் இம்முகாமில் கலந்துகொண்டது விசேட அம்சமாகும்.

இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கும், அனுசரனை வழங்கியவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் தெல்தோட்டை கிராம அலுவலர் நலனபுரி சங்கம் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டது.

 

 

 

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகலில் மழை

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடனான நிலை...

ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வது தொடர்பாக முஸ்லிம் சமய திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதால்  நவம்பர் 14ஆம், 21ஆம், 28ஆம்...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு...

உலகின் மிகப்பெரும் பெயாரிங் உற்பத்தியாளரான SKF உடன் பங்காளித்துவத்தை அமைக்கும் C.W. Mackie PLC

இலங்கை, கொழும்பு, 2025 ஒக்டோபர் 10: இலங்கையின் முன்னணி மற்றும் பல்வகை...