உலகின் முதற்தடவையாக ட்ரோன் துணைகொண்டு பிறை பார்க்கிறது துபாய்!

Date:

இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நடவடிக்கையை ட்ரோன்  மூலம் மேற்கொள்ளப்போவதாக  ஐக்கிய அரபு இராச்சியத்தின் பத்வா கவுன்சில் அறிவித்துள்ளது.

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த முயற்சி உலகில் நடைபெறுவது முதல் தடவையாகும்.

துபாயில் புழக்கத்தில் உள்ள உம் அல் குரா கலண்டரின் படி இன்று ஷஃபான் 29 ஆம் திகதியாகும்.

இந்நிலையில் இன்று பிறை பார்க்குமாறு துபாய் அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...