நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை!

Date:

இன்றும் (17) நாளையும் (18) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நீர்ப்பாசனத் திணைக்கள உதவிப் பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

பதவி உயர்வு முறைமையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் இந்த தொழிற்சங்கங்கள் தீர்வுகளை கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தீர்மானித்ததாக நீர்ப்பாசன திணைக்களத்தின் உதவி பொறியியலாளர் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா தெரிவித்தார்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...