ஒற்றுமையின் சுதந்திரம்: கஹட்டோவிட்டவில் சமூக நிறுவனங்கள் இணைந்து அனுஷ்டிப்பு!

Date:

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையத்தில் நாளை காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வினை கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையம், சமூக, கல்வி அபிவிருத்தி நிறுவனம் (SEDO), அகில இலங்கை வை.எம்.எம்.ஏ கஹட்டோவிட்ட கிளை, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலி முன்னணிகள் சம்மேளனத்தின் கஹட்டோவிட்ட கிளை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட ஒகடபொல, உடுகொட கிளை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் சமீர ஜயவர்தன அவர்கள் உரையாற்றவுள்ளதுடன் நியூஸ்நவ் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் அவர்களும் உரையாற்றவுள்ளார்.

 

 

Popular

More like this
Related

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...