ஒற்றுமையின் சுதந்திரம்: கஹட்டோவிட்டவில் சமூக நிறுவனங்கள் இணைந்து அனுஷ்டிப்பு!

Date:

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையத்தில் நாளை காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வினை கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையம், சமூக, கல்வி அபிவிருத்தி நிறுவனம் (SEDO), அகில இலங்கை வை.எம்.எம்.ஏ கஹட்டோவிட்ட கிளை, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலி முன்னணிகள் சம்மேளனத்தின் கஹட்டோவிட்ட கிளை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட ஒகடபொல, உடுகொட கிளை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் சமீர ஜயவர்தன அவர்கள் உரையாற்றவுள்ளதுடன் நியூஸ்நவ் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் அவர்களும் உரையாற்றவுள்ளார்.

 

 

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...