பல்லேகமயில் இடம்பெற்ற ஒருநாள் ஊடக கருத்தரங்கு

Date:

பல்லேகம கம கல்வி மன்றமும், தெல்தோட்டை ஊடக மன்றமும் இணைந்து உடபிடிய அல் ஹுஸ்னா மு.ம.வி. இல் ஏற்பாடு செய்திருந்த ஊடக கருத்தரங்கு  22ம் திகதி இடம்பெற்றது.

இதில் வளவாளர்களாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி எஸ்.ஏ.எம். பவாஸ் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், பிரபல அறிவிப்பாளருமான சி.எம்.எம். சுபைர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் இறுதியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பள்ளேகம கல்வி மன்ற உறுப்பினர்கள், பிரபல சமூக சேவையாளர் கலாநிதி முனீர் ஸாதிக் (காஸிபி) அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...