‘பள்ளேகமயின் வரலாற்று நோக்கு’ நூல் வெளியீட்டு விழா நாளை..!

Date:

கண்டி, தெல்தோட்டை பள்ளேகமயைச் சேர்ந்த ஆசிரியர் எம்.ஜி. நூருல்லாஹ் அவர்கள் எழுதிய பள்ளேகமயின் வரலாற்று நோக்கு, நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை (28) வெள்ளிக்கிழமை, பி.ப. 2.45 மணிக்கு, பள்ளேகம அல் ஹுஸ்னா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நூல் வெளியீட்டு நிகழ்வினை பள்ளேகம கல்வி மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

Popular

More like this
Related

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...