EPF சட்டத்தின் கீழ் அங்கத்தவர் பதிவு செய்ய புதிய நடைமுறை

Date:

ஊழியர்‌ சேமலாப நிதியத்தின்‌ கீழ்‌ அங்கத்தவர்களைப்‌ பதிவு செய்யும்‌ (AH பதிவு செய்யும்‌) புதிய நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தொழில்‌ திணைக்களம் அறிவித்துள்ளது.

தொழில்‌ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.கே.கே.ஏ. ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக, 0112 201 201 எனும் தொலைபேசி இலக்கத்துடன்‌ தொடர்புகொண்டு ஒரு திகதியையும்‌, நேரத்தையும்‌ ஒதுக்கிக்‌ கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்வதாக, இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைபேசி இலக்கத்தின்‌ ஊடாக ஒரு திகதியையும்‌, நேரத்தையும்‌ ஒதுக்கிக்‌ கொள்வதன்‌ வழியாக, கடினமின்றி தங்களது சேவைகளைப்‌ பெற்றுக்கொள்ள முடியுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...