இஸ்ரேலுடன் களமிறங்கும் அமெரிக்கா? ஹமாஸ் இயக்கத்துக்கு கெடு விதித்த ட்ரம்ப்

Date:

பலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு சனிக்கிழமை வரை காலக்கெடு வழங்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் மீண்டும் காசாவில் போர் விஸ்வரூபம் எடுக்க உள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளதோடு, இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் போரில் களமிறங்குகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி போராக மாறியது.

இந்த போர் என்பது கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்தது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதலை தொடங்கின.

இது நடக்கும் பட்சத்தில் காசாவில் போர் பதற்றம் என்பது உச்சமடையும். அதோடு காசாவின் அழிவு என்பது பெரிய அளவில் இருக்கும். இதனால் பெரும் பதற்றம்  ஏற்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...