காசாவில் துன்பப்படும் மக்களுக்காக தன்னுடைய சொகுசு காரை அன்பளிப்பு செய்த துருக்கி நபர்

Date:

கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற கொடூரமான காசா யுத்தம் உலகளவில் மிகப்பெரிய உணர்வலைகளை உருவாக்கியது. பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் அவர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்ததுடன், நிவாரண உதவிகளையும் வழங்கி வந்தனர்.

அதேநேரம் பல நாடுகளைச் சேர்ந்த நபர்கள் காசா மக்களுக்கு நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு கருணைமிக்க நபர், தனது பெயரை குறிப்பிடாமல் அண்மையில் வாங்கிய அதி நவீன காரை முழுமையாக காசா நிவாரண நிதிக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

இந்த காரின் பெறுமதி முழுவதுமாக காசா மக்களுக்கான உதவிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய மனிதநேய செயல்கள், உலகம் முழுவதும் மேலும் பரவ வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.

இத்தகைய மனிநேயமிக்க உணர்வு மிகுந்த செய்கைகள் தொடர்ந்து வர வேண்டும் என அனைவரும்  பிரார்த்திபோம்.

 

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...