கொழும்பு சாஹிரா கல்லூரியில் நாளை ‘தமிழ் தினம்’

Date:

தமிழ் தினத்தை முன்னிட்டு கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரியில் விசேட நிகழ்வு நாளை 20 அன்று மதியம் 02.30 மணிக்கு கல்லூரியின் கஃபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  டிஜிட்டல் குழந்தைகளுக்கான சர்வதேச அறக்கட்டளையின் (IFDC) நிறுவனர் டாக்டர்.எம்.சி. ரஸ்மின் கலந்துகொள்வதுடன் கொழும்பு பல்கலைக்கழகம், வருகை தரு விரிவுரையாளர் A.S  நஜுமுதீன் சிறப்பு பேச்சாளராக கலந்துகொள்வார்.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...