சார்ஜாவில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடாத்தும் ‘பிறப்பும் சிறப்பும்’ நூல் வெளியீட்டு விழா!

Date:

இஸ்லாமிய இலக்கியக் கழகம், ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் திண்டுக்கல் கவிஞர் நாகூர் பிச்சை எழுதிய ‘பிறப்பும் சிறப்பும்’ என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16ஆம் திகதி ஷார்ஜாவிலுள்ள ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு  இஸ்லாமிய இலக்கியக் கழக தலைவர் பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி, இலங்கை இஸ்லாமிய இலக்கியக் கழகம் காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், சென்னை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொருளாளர் அல்ஹாஜ் எஸ்.எஸ். ஷாஜஹான் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

 

 

 

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...