நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை!

Date:

இன்றும் (17) நாளையும் (18) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நீர்ப்பாசனத் திணைக்கள உதவிப் பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

பதவி உயர்வு முறைமையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் இந்த தொழிற்சங்கங்கள் தீர்வுகளை கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தீர்மானித்ததாக நீர்ப்பாசன திணைக்களத்தின் உதவி பொறியியலாளர் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...