‘பள்ளேகமயின் வரலாற்று நோக்கு’ நூல் வெளியீட்டு விழா நாளை..!

Date:

கண்டி, தெல்தோட்டை பள்ளேகமயைச் சேர்ந்த ஆசிரியர் எம்.ஜி. நூருல்லாஹ் அவர்கள் எழுதிய பள்ளேகமயின் வரலாற்று நோக்கு, நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை (28) வெள்ளிக்கிழமை, பி.ப. 2.45 மணிக்கு, பள்ளேகம அல் ஹுஸ்னா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நூல் வெளியீட்டு நிகழ்வினை பள்ளேகம கல்வி மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...