விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய ‘மரக்கல கோலம’ நூல் வெளியீடு இன்று!

Date:

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பாக கல்வியியல், சமூகவியல் பாடங்களின் விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய ‘மரக்கல கோலம’ என்ற ‘முகமூடிகளின் பின்னணியில் இலங்கை முஸ்லிம்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று (26) புதன்கிழமை கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் பிற்பகல் 4 மணி தொடக்கம் 6 மணி வரை இடம்பெறவுள்ளது.

இஸ்லாமிய கல்வி மையம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை  இஸ்லாமிய கல்வி மையத்தின் செயலாளர் ஃபர்ஸான் எம். ஹனிஃபா, தலைமையுரையை அஷ்ஷேக் இர்ஷாத் சஹாப்தீன், வெளியீட்டாளர் உரையை ஏ. ரஸீன் மொஹிதீன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

இந்நூல் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்து மும்மொழிகளிலும் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...