உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே 06 இல்: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

Date:

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தேர்தலை மே 6 ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (20) நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது, அதன் பின்னர் தேர்தலுக்கான திகதி பின்வருமாறு அறிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...