மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி கத்தார் தேசிய நூலகத்தில்: விழுமியம் சஞ்சிகை கையளிப்பு

Date:

தமிழ்நாடு மனிதநேய ஜனநாயகக் கட்சியின் (மஜக) தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள், தற்போதைய கத்தார் பயணத்தின் போது கத்தார் தேசிய நூலகத்திற்கு விஜயம் செய்தார்.

அங்கு இலங்கையின் கண்டி பகுதியைச் சேர்ந்த மூத்த நூலகர் துபைல் அவர்களை சந்தித்ததுடன், விழுமியம் சஞ்சிகையை வழங்கினார்.

அதற்கு முன்னதாக, இலங்கை தலைநகர் கொழும்புக்கு சென்றிருந்த போது, தமிமுன் அன்சாரிக்கு விழுமியம் சஞ்சிகையை அதன் ஆசிரியர் குழுவினர் கையளித்தனர்.

இதை தமிழ் வருகையாளர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறும் முன்னணி நூலகங்களின் பணிகள், கல்வி வளர்ச்சி, மொழி பாதுகாப்பு ஆகியவற்றில் தமிழர்கள் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும் என அவர் உறுதிப்படுத்தினார்.

Popular

More like this
Related

டெல்லி கார் குண்டு வெடிப்பு: 13 பேர் கொல்லப்பட்டதையடுத்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில்.

டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பகுதிக்கு அருகே இன்று நடந்த சக்திவாய்ந்த...

ஆசிய அபிவிருத்தி வங்கியால் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியால் நாட்டிற்கான 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு...

பராமரிப்பு வேலைக்கென 633 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதில் 633 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு...

தன் அறிவாலும் பணிவாலும் மக்களின் உள்ளங்களை கவர்ந்து மார்க்கப் பணியாற்றிய அஷ்ஷெய்க் முப்தி யமீன் மறைவு.

அஷ்ஷெய்க் முப்தி யமீன் அவர்கள் புத்தளம் சமூகத்திற்கும் குறிப்பாக கல்விச் சமூகத்திற்கும்...