களுத்துறை சிறைச்சாலையின் முஸ்லிம் கைதிகளுக்கான இப்தார் நிகழ்வு..!

Date:

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்காக இப்தார் நிகழ்வொன்று மார்ச் 24 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வை களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

சிறைச்சாலையின் உயர் பொலிஸ் அதிகாரிகள், பௌத்த, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதகுருமார்கள், திடீர் மரண விசாரணை அதிகாரி, மற்றும் களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு, முஸ்லிம் கைதிகளின் மத தேவைகளை ஆதரிக்கும் விதமாகவும், சமுதாய ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...