2வது தடவையாகவும் ருஹுனு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு: SFRD முஸ்லிம் எய்ட், அல் இக்மா அனுசரணை!

Date:

ருஹுனு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ், பஹன மீடியாவுடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று (26) ருஹுனு பல்கலைக்கழகத்தின் உள்ளக அரங்கில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பி.ஏ.ஜயந்த அவர்கள் இந்த சிறப்பான நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

நிகழ்வு தொடர்பான படங்கள்…

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...