பதில் தாக்குதலை ஆரம்பித்தது ஹமாஸ் ..!

Date:

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் டெல் அவிவை நோக்கி 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஹமாஸின் அல் கஸ்ஸாம் படைப்பிரிவு அறிவித்துள்ளது.

பொதுமக்களை கொன்றொழிக்கின்ற சியோனிச தாக்குதலுக்கு இது மேற்கொள்ளப்பட்டதாக M90 ரக ஏவுகணைகளை ஏவியப் பின்னர் ஹமாஸ் தெரிவித்துள்ளது

இந்த ஏவுகணைகளில் ஒன்று வானில் முறியடிக்கப்பட்டதாகவும் ஏனைய இரண்டும் டெல் அவிவின் வெட்ட வெளியில் விழுந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர்ச்சேதங்கள் எதுவும் பதியப்படவில்லை.

யுத்த நிறுத்தத்திற்கு பின்னர் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 700 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 900 பேர் காயமடைந்துள்ளதாகவும் பலஸ்தீனிய சுகாதாரத் தறை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...

தொழில் திணைக்களத்தின் விசேட நடமாடும் சேவை வாரம் ஆரம்பம்!

ஊழியர்களின் தீர்க்கப்படாத ஊழியர் சேமலாப நிதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பிணக்குகளுக்கு...