ஆகாயத்தில் பறக்கும் மனித உடல்கள்: காசாவில் அதிசக்தி குண்டுகள் ஏற்படுத்தும் பேரழிவு

Date:

காசாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல்கள் காரணமாக, மக்கள் அங்கங்கே உயிரிழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் உடல்கள் பல அடிகள் உயரத்தில் பறந்து விழும் காட்சிகள் தற்போது உலக மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உலகம் இதுவரை கண்டு கொள்ளாத வகையில் செயல்படும் அதிசக்தி வாய்ந்த குண்டுகள், இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்படுவதால், பலர் உடலுடன் உடலாக சிதறி கீழே விழும் படங்களை பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்தக் காட்சிகள், பார்ப்போரை அதிர்ச்சியிலும், துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.

உலக நாடுகள் இந்தச் சம்பவங்களை கண்டித்து வருகின்றன என்றாலும், தாக்குதல்கள் தொடர்ந்தும் நிகழ்ந்துவருவது  மனிதநேயக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தளவு தூரம் மனிதர்கள் சிதறி சின்னாபின்னமாகி வரும் காட்சிகளை இந்த உலகம் பார்த்துகொண்டிருக்கிறது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...