போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு திகதியை அறிவித்தது வத்திக்கான்!

Date:

உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களிடையே துயரத்தை ஏற்படுத்திய மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

தனது 88வது வயதில், பெருமூளை வாதம் மற்றும் அதனைத் தொடர்ந்த இதய செயலிழப்பு காரணமாக போப் பிரான்சிஸ் இறைவனடி சேர்ந்ததாக வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தத் துயரச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில், வாடிகன் நிர்வாகம், திறந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் அவர்களின் உடலின் படங்களை வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...