அமெரிக்காவின் சதி வலையில் சிக்கியுள்ள மோடி அரசு!

Date:

இந்தியா என்பது சாதாரண நாடு அல்ல அது நாகரீகத்தின் தொட்டில். உலகிற்கு அறிவை வழங்கிய மிகப் பெரிய நாகரீகம். திராவிட நாகரீகம் ,அறிவு உலகின் மிகப் பெரிய அறிவுக் களஞ்சியம்.

Google உற்பட உலகின் அனேக தகவல் தொழில்நுட்ப முன்னோடிகள், பொறியிலாளர்கள் இந்தியர்கள். இந்தியாவின் அறிவு பாரம்பரிய சக்தி மிக்க அறிவை உடையது.

தற்போது உள்ள அமைதி நிலையில் இந்தியா இன்னும் 10 வருடங்கள் தொடர்ந்தால் அது அமெரிக்காவை, சீனாவை விஞ்சிய மிகப் பெரிய வல்லரசாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

தற்போது உலகில் அதி கூடிய மக்கள் தொகை கொண்ட நாடு மட்டுமல்ல உலகின் அதி உயர் கணித அறிவுடைய நாடு என்றால் இது மிகையாகது.

சிலிகன் வலியை விஞ்சும் அளவிற்கு இந்தியாவின் பெங்களூர் வேகமாக வளர்ந்துள்ளது. AI தொடர்பான ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளும் போது நான் பல முறை எமது விஞ்ஞான ஆசிரியர்களிடம் குறிப்பிட்டுள்ளேன் மிக கிட்டிய எதிர்காலத்தில் அமெரிக்கா பாகிஸ்தானைக் கொண்டு பெங்களூரின் IT நகரை அழிக்கும் என்று.

தற்போதைய பதற்றம் மிகத் தெளிவாக அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டது. இது பாகிஸ்தானிடம் உள்ள பலஸ்டிக் ஏவுகணை கொண்டு இந்தியாவின் பங்களூர்,(IT Hub),ஹதைரபாத்( HITEC City), பூனா Pune (Oxford of the East)சென்னை (one of Asia’s largest IT parks) கொச்சி (Queen of the Arabian Sea) போன்ற நகர்களை இலக்கு வைக்கும் .

யுத்தம் முடியும் போது இந்தியாவின் கரம் மேலோங்க நிறைய வாய்ப்பு உள்ளது .ஏனெனில் தற்போதைய பாகிஸ்தான் அரசு ஒரு திருட்டு அரசு முறைகேடாக பிறந்தது. ஆனால் இரு நாடுகளிலும் நாம் நினைத்து பார்க்க முடியாத பேரழிவு ஏற்படும்.

அமெரிக்கா தனக்கு அடுத்து இந்தியா வல்லரசாவதை தடுப்பதற்கு மிகத் துல்லியமாக தீட்டிய திட்டத்தில் மோடி அரசு மாட்டி உள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.

தொடரும்…
எம்.என் முஹம்மத்

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...