உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளைப் பெறாதவர்களுக்கு விசேடஅறிவிப்பு

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை பெற வேண்டியவர்களுக்கு தபால் திணைக்களம் ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெறாதவர்கள், பணி நேரங்களில் தங்கள் உள்ளூர் தபால் நிலையத்திற்குச் சென்று தங்கள் அடையாளத்தை நிரூபித்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தபால் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தேர்தல் நடைபெறும் நாளன்று மாலை 4.00 மணி வரை இது அமுலில் இருக்கும்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஏப்ரல் 16 அன்று தொடங்கி ஏப்ரல் 29 அன்று நிறைவுக்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...