உள்ளூராட்சி தேர்தல் 2025:தபால்மூல வாக்குப் பதிவு ஆரம்பம்!

Date:

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப் பதிவுகள் இன்று (24) தொடங்கியது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும்.

வாக்காளர்கள் தங்கள் தபால்மூல வாக்குகளை காலை 08.30 மணி முதல் மாலை 04.15 மணி வரை ஒதுக்கப்பட்ட நாட்களில் பதிவு செய்யலாம்.

தேர்தல் ஆணைக்குழுவின்படி, 648,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்ய தகுதியுடையவர்கள்.

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தல் மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...