வெசாக் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகள் பதிவு செய்யப்பட வேண்டும்

Date:

இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்படும் அனைத்து தானசாலைகளும் எதிர்வரும் மே 09 ஆம் திகதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்  அறிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களும் தங்களுக்கு அருகிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அருகிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அலுவலகங்களில் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறலாம்.

வெசாக் பண்டிகையின் போது, ​​நாடு முழுவதும் சுமார் 3,000 பொது சுகாதார ஆய்வாளர்கள், தானசாலைகள், உணவு கடைகள், ஹோட்டல்கள் மற்றும் நடமாடும் உணவு விற்பனையாளர்களை ஆய்வு செய்வதற்காக பணியர்த்தப்படுவார்கள் என்று பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...