போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு திகதியை அறிவித்தது வத்திக்கான்!

Date:

உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களிடையே துயரத்தை ஏற்படுத்திய மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

தனது 88வது வயதில், பெருமூளை வாதம் மற்றும் அதனைத் தொடர்ந்த இதய செயலிழப்பு காரணமாக போப் பிரான்சிஸ் இறைவனடி சேர்ந்ததாக வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தத் துயரச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில், வாடிகன் நிர்வாகம், திறந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் அவர்களின் உடலின் படங்களை வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...